LATEST ARTICLES
போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதம் சுமார் 205 மில்லியன் ரூபா என சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவானிடம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமராக இருந்த...
தாய்லாந்து விசா முடிந்ததும் கோட்டா எங்கு செல்வார் ?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்றும், வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அவர் நாடு...
பிஸ்கட் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை?
பிஸ்கட் நிறுவனங்களின் விலையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து நுகர்வோர் சேவை அதிகார சபையின் அங்கீகாரத்தின் கீழ் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக மற்றும்...
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இன்றைய (10) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24...
18,800 லீட்டர் டீசலுடன் நால்வர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட 18 ஆயிரத்து 800 லீட்டர் டீசலுடன் 4 பேரை ஹம்பாந்தோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு...
இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!
நாளையும் எதிர்வரும் 14 ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 ஆம்...
நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய பெண்ணுக்கு அறிவுறுத்தல்
சமூக ஊடகங்களில் காலிமுகத்திடல் போராட்டத்தின் எதிர்ப்பு உள்ளடக்கத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
எனவே அவர் ஆகஸ்ட் 15 ஆம்...
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்தனர்.
சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் என குறித்த தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், மனித உரிமைகள், கருத்துச்...
நான் இன்னும் சிங்கப்பூரில் தான் இருக்கிறேன்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிவடைந்தவுடன் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால்...
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு உளவு விமானம்
இந்தியா, டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்றை இலங்கையின் படைகளுக்கு வழங்கவுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாளைய தினம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீன உளவு கப்பலான...
ரூ. 40 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று (10) அதிகாலை 03.30 மணியளவில் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்த பயணிகள் கட்டுநாயக்க...
தங்க கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்
ஒரு கோடி இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை தம்பதியினர் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க...
நிரப்பு நிலையங்களின் எரிபொருள் இருப்பு மென்பொருள் மூலம் கணக்கிடப்படுகிறது
QR குறியீடு முறையின்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இதுவரை பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
QR குறியீடு...
12 அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது
ஜப்பானிய சர்வதேச நிதியமான ஜெய்க்கா, இலங்கையில் நிதியளித்து வந்த 12 திட்டங்களுக்கான தமது நிதியளிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, அந்த...
மரக்கறி, உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பால் மக்கள் அசௌகரியத்தில்
சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், நாளாந்த நுகர்வுப் பொருட்களான மரக்கறி உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு காரணமாக, தாங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எரிவாயு விலை குறைக்கப்பட்டதை...