சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்த பின் கொள்கை ரீதியான பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் சமூக பதற்றநிலை குறித்து அவதானம் செலுத்துவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்