கொழும்பு பங்குச் சந்தை செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன

கொழும்பு பங்கு சந்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய நாள் முழுவதும் அது மூடப்படும் எனவும் கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

ஷ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் ஸ்ரீலங்கா 20 (S&P SL20) சுட்டெண் முன்னைய முடிவில் இருந்து 10%க்கு மேல் குறைந்துள்ளது.

முன்னதாக, இன்று காலையில் S&P SL20 சுட்டெண் முன்னைய முடிவில் இருந்து 5%க்கு மேல் சரிந்ததால், இன்று காலை கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வழக்கமான வர்த்தகம் 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

எனினும் முற்பகல் 10.31 மணிக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டு பின்னர் முற்பகல் 11.01 மணிவரை அது நீடிக்கப்பட்டது.

இருப்பினும், வர்த்தகம் மீண்டும் ஆரம்பித்த பிறகு குறியீடு தொடர்ந்து சரிவைச் சந்தித்தது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்