போராட்டக்களத்தின் கோரிக்கைகள் பாராளுமன்றில் பிரதிபலிக்கவில்லை

பாராளுமன்றத்துக்குள் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவானது, களத்தில் உள்ள நிலைமைக்கு முரணானது என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

போராட்டக்களத்தில் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் இன்று பாராளுமன்றில் பிரதிபலிக்கவில்லை.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவின்பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்