ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை இலங்கை மக்கள் எதிர்பார்க்கவில்லை என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியதன் மூலம், நாட்டின் பொது மக்கள் அபிப்பிராயம் முற்றாக வீதியில் வீசப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போராட்டம் இத்துடன் முடிவடையாது என்றும், நாட்டுக்காக இறக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
காலி முகத் திடலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 31