QR அமைப்பு வெற்றிகரமாக உள்ளது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (QR) ஊடாக எரிபொருளை வழங்கும் முறை நேற்று நாடளாவிய ரீதியில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோல் நிலையங்களில் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்த முறைமையை விரைவில் தேசிய ரீதியில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்