இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார்.
மேலும் ஜூலை மாத இறுதிக்குள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு எரிவாயு சிலிண்டர் தாங்கிய சுமார் 6 தொடக்கம் 7 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலர் கைவசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 27