அனுமதிப் பத்திரத்துக்கான பதிவு முடியும் வரை எரிபொருள் விநியோகிக்கப்படாது

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளைக் கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்தாலும் , தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்துக்கான பதிவு முடியும் வரை விநியோகத்தைத் தொடங்குவதில்லை என்பதில் எரிசக்தி அமைச்சு உறுதியாக உள்ளது.

இதுவரை 100,000 பேர் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்