நிர்ப்பந்திக்கப்பட்ட கோட்டாபய. அமெரிக்கா

அமைதியின்மை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரக நிர்வாகி சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலை குறித்து கருத்துரைத்துள்ள அவர், இலங்கை அரசாங்கம் வீழ்ச்சியடைந்த கடைசி அரசாங்கமாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மற்றும் பணவீக்கத்தpனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதி பதவிவிலகி தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்