மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 2,973 போதைக் குளிசைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதை குளிசைகளின் மொத்த பெறுமதி சுமார் 29.7 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த போதை குளிசைகள் நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 21