நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக உரங்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் தற்போது விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை பகிர்ந்தளிப்பதறகான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 27