பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கத் தொடங்கினாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்துகள் இன்னும் சரியாக இயங்கவில்லை. இதனால், கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதிலுள்ள சவால்களை வெளிப்படுத்தும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 19