எரிபொருள் விலை அதிகரிப்பினால் கட்டட நிர்மாணத்திற்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதனால் நிர்மாணப் பணிகள் 75% வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணப் பணிகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு கியூப் மணலின் விலை 8000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணப் பணிகளுக்கான சங்கத்தின் தலைவர் M.D.போல் குறிப்பிட்டார்.
இரும்புக் கம்பிகளின் விலை இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்பு இல்லாது போயுள்ளதாக M.D.போல் சுட்டிக்காட்டினார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





