குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின

“பல அமெரிக்க போர் விமானங்கள் இன்று காலை விபத்துக்குள்ளானன” என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

“பணியாளர்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர், அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். பணியாளர்களின் உடல்நிலை சீராக உள்ளது” என்று அது மேலும் உறுதிப்படுத்துகிறது.

“இந்த நிகழ்வுகளின் சூழ்நிலைகள்” குறித்து அறிய அதன் அமெரிக்க கூட்டாளியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், “சம்பவத்திற்கான காரணங்கள்” குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்