எரிவாயு வரிசையில் காத்திருப்பதற்கு 500 ரூபாய் கூலி

நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள எரிவாயு வரிசைகள் காரணமாக அந்த வரிசையில் நிற்பதே பலருக்கு வருமானத்துக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பணியாளர்கள் வரிசையில் காத்திருக்கும் சிரமம் காரணமாக வரிசையில் நிற்கும் ஒருவருக்கு தலா 500 ரூபா வழங்குவதாகத் தெரியவருகிறது.

இதனால், காஸ் சிலிண்டர் ஒன்றைப் பெற, நுகர்வோர் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱