இலங்கை மத்திய வங்கி கடந்த 25 ஆம் திகதி மேலும் 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய வங்கி இந்த வருடத்தில் மொத்தமாக 146 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 18 மற்றும் 20ஆம் திகதிகளில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட்டது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com