தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு அமுலாக்கப்படும் மின்தடை அடுத்த வாரத்தில் 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் இன்மையால், மின் உற்பத்தி குறைந்த மட்டத்தில் உள்ளமையே இதற்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தேசிய மின் கட்டமைப்புக்கு 270 மெகாவொட் மின்சாரத்தை வழங்கும் கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள், உலை எண்ணெய் இன்மையால் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com