பரீட்சை வினாப்பத்திரங்கள், மின் பட்டியல்கள் உள்ளிட்டவைகளை அச்சிடுவதற்கு காகிதம் இல்லை என கூறும் நிலையில், பணம் அச்சிடப்பட்டமை தொடர்பில் பொருளியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பணம் அச்சிட இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானம் பொருட்களின் விலை உயர்விற்கான காரணம் என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரூபாவை நெகிழ்வுப் போக்கில் விட தீர்மானித்ததன் பின்னர், மத்திய வங்கி 170 பில்லியனுக்கும் அதிக பணத்தை அச்சிட்டுள்ளது.
மத்திய வங்கி 55.95 பில்லியன் ரூபாவை நேற்று (18) அச்சிட்டுள்ளதுடன், இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 172.34 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 7 ஆம் திகதியின் பின்னர் மத்திய வங்கி 170 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.
தற்போது அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபா 25.2% வீழ்ச்சியடைந்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com