அவஸ்திரேலியாவில் தமிழ் தாய் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் காருக்கு தீ வைத்து உயிரிழந்துள்ளார்.
திங்கள்கிழமை காலை 11.45 மணியளவில் பெர்த்தின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஜான் கிரஹாம் ரிசர்வ் பகுதிக்கு ஹோண்டா ஜாஸ் கார் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.
தமிழக பின்னணியுடைய குடும்பமே உயிரிழந்தது.
தாய் செவிலியராகப் பணிபுரிந்தார். கடந்த ஐந்து வருடங்களாக குடும்பம் பெர்த்தில் வசித்தது.
குழந்தைகளின் தந்தை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றதாகவும், கத்தாரில் உள்ள தோஹாவில் விமானத்திற்காக காத்திருந்த போது, தகவல் அறிந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
குடும்ப உறவு சாதாரணமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com