பழங்களை சாப்பிட்ட பின்னர் இருளில் இருப்பதா?

அப்பிள் ஒரேஞ் திராட்சை பழங்களை சாப்பிட்ட பின்னர் இருளில் இருப்பதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அப்பிள் ஒரேஞ் திராட்சை பழங்களை சாப்பிட்டபின்னர் இருளில் இருப்பதா அல்லது அத்தியாவசிய பொருட்களிற்கு செலவு செய்வதற்காக மிகவும் பெறுமதியான டொலர்களை சேமிப்பதற்காக தியாகங்களை செய்யவேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் எனஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னுரிமைகளை தீர்மானிக்காமல் அரசாங்கம் தொடர்ந்தும் அப்பிள் திராட்சை போன்ற பழங்களை இறக்குமதி செய்கின்றது,நாங்கள் தேனை இறக்குமதி செய்துள்ளோம் ஆனால் முக்கியமான சில மருந்துகள் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி தேவையற்ற செலவீனங்களை குறைத்தால் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என தெரிவித்;துள்ள அவர்இதன் மூலம் தடையற்ற மி;ன்விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்கொள்வது எரிபொருள் மி;ன்சார நெருக்கடியில்லை வெளிநாட்டு நாணய நெருக்கடி என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்