கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் சரிவுத் தன்மையில் நிறைவடைந்தன.
இன்றைய நாளில் கொழும்பு பங்குச் சந்தையின் எஸ்.எண்ட். பி. எஸ்.எல் 20 விலைச் சுட்டெண் 5.2 சதவீதம் சரிவை சந்தித்தது. இதனால் பிற்பகல் 1.44 அளவில் 30 நிமிடங்களுக்கு சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் 2.14 அளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய வர்த்தக நாள் நிறைவின் போது, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 542.67 புள்ளிகள் சரிவடைந்து 11, 591.37ஆக பதிவானது.
S & P SL20 விலைச் சுட்டெண் 207.88 புள்ளிகள் சரிவடைந்து, 3, 932.78ஆக பதிவானது.
இந்த வருடத்தில் பதிவான மிகப்பெரிய வீழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
இன்றைய நாளில் மொத்தமாக 222 மில்லியன் பங்குகள் பறிமாற்றப்பட்டு, 4.2 பில்லியன் மொத்த சந்தைப் புரள்வாக பதிவாகியது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com