சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான உறுப்புரை 4, அறிக்கை நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் குறித்த அறிக்கையினை முன்வைத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையினை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னதாக கோரியிருந்தார்.

அதற்கு ஆளும் கட்சி இணக்கம் வெளியிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்