எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பித்தன

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இலங்கையில் நிலவி வருகின்றன நிலையில் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

கெரவலபிட்டிய கப்பல் இறங்கு துறையில் 2500 மெற்றிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை பூராகவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் பல உணவகங்கள், பேக்கரிகள் பூட்டப்பட்டுள்ளன.

எரிவாயு இறக்கப்படும் பணிகள் பூர்த்தியானதும் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கபப்டுகிறது. இருப்பினும் லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகம் ஆரம்பிப்பது தொடர்பில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

கொழும்பின் நகர் பகுதிகளும் எரிவாயு இல்லாமையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கும் நிலையில் எரிவாயு தட்டுப்பாடு குறைவையுமென நம்பப்படுகிறது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்