எரிபொருளை இந்தியாவிடமிருந்து நேரடியாகப் பெற அவதானம்

இலங்கையின் மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருளை இந்திய கடனுதவியின் கீழ், நேரடியாகப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தினால், அண்மையில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்பட்டது.

அதனை இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் மின்னுற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதற்காக, மாதமொன்றுக்கு அவசியமான 30 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளை, பிரத்தியேக கட்டளையின் மூலம் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்