டீசல் இன்மையால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபடும் சுமார் 75 சதவீதமான ஊர்திகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது, குறிப்பாக ஏற்றுமதித்துறையை கடுமையாக பாதிக்கின்றதென அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்திகளின் ஒன்றிணைந்த சம்மேனத்தின் தலைவ் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி கொள்கலன்களை உரிய நேரத்தில் கப்பலேற்றம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக, நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணித்த கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டுசெல்ல வேண்டும். எனினும், இதற்கு அவசியமான டீசலைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com