எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிப்பு காரணமாக நாட்டில் மக்கள் தொடர்ந்தும் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
3,750 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது.
அதேநேரம், 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பலும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
அந்த கப்பலில், 40,000 மெட்ரிக் டன் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com