அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்புத் துறைமுகத்தில் சிக்கியுள்ள, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்குமாறு வர்த்தக அமைச் சர் பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதால், உரிய நேரத்தில் உரிய பொருட்களை கொடுப் பனவு அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்