ராகம கடவத்த வீதிப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
65 சீமெந்து மூடைகளுடன் சந்தேக நபர் கைது செய்யப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலகரகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் கம்பஹா நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரிலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com