உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ள ஈரான்-இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது.
இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பத்தில் பாதிக்க தொடங்கியதுதான் தற்போது அந்த போரின் தாக்கம் உலக நாடுகளையும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
இன்றைய சூழலில் ஈரான்-இஸ்ரேல் போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பது அமெரிக்காவின் முடிவில் உள்ளது என எண்ணும் நிலையில் தற்போது களத்தில் வடகொரியா மற்றும் சீனா இறங்கியுள்ளன.
இந்த போரின் நிமித்தம் பல ஆயுத பரிமாற்றங்கள் நடைபெறுவதுடன் பல இரகசிய நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
Post Views: 121