12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படும்

அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதியை அடுத்த 12 மாதங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தினசரி எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார் .

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்