தாரணி சூப்பர்மார்க்கெட்டின் மாபெரும் பரிசு மழை!

யாழில் உள்ள தாரணி சூப்பர்மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲 3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱 நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு 1 ஆம் பரிசு: […]

மெழுகுதிரி ஒளியில் இயங்கிய கடைகள் – மே மாதம் வரை தினமும் இரு மணி நேரம் மின்வெட்டு?

இன்று காலை 10 மணி முதல் பொகவந்தலாவ பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ நகர வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது. பொகவந்தலாவ பிரதேசத்தில் கடைகளில் மெழுகு வர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அதேவேளை, ஏனைய கடைகளில் மின் பிறப்பாக்கிகளை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்தததாகத் தெரிய வருகிறது. மே மாதம் வரை தினமும் இரு மணி நேரம் மின்வெட்டு? எதிர்வரும் மே மாதம் வரை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் இலங்கை மின்சார சபையின் […]

எரிவாயு வரிசையில் காத்திருப்பதற்கு 500 ரூபாய் கூலி

நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள எரிவாயு வரிசைகள் காரணமாக அந்த வரிசையில் நிற்பதே பலருக்கு வருமானத்துக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது. கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பணியாளர்கள் வரிசையில் காத்திருக்கும் சிரமம் காரணமாக வரிசையில் நிற்கும் ஒருவருக்கு தலா 500 ரூபா வழங்குவதாகத் தெரியவருகிறது. இதனால், காஸ் சிலிண்டர் ஒன்றைப் பெற, நுகர்வோர் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு […]

நாட்டின் இறக்குமதி செலவினம் அதிகரிப்பு

கடந்த வருடத்தில் நாட்டின் இறக்குமதி செலவினம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 2020 ஆண்டில் 16.1 பில்லியன் அமெரிக்க டொலரும், 2019ம் ஆண்டில் 19.9 பில்லியன் அமெரிக்க டொலராகவும் இறக்குமதி செலவினம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 2020 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த வருடத்தில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சர்வதேச பன்னாட்டு […]

உணவுப் பொருள் இறக்குமதி 35 சதவீதத்தால் குறைக்கப்படும்

இந்த ஆண்டு உணவுப் பொருட்கள் இறக்குமதி 35 சதவீதத்தால் குறைக்கப்பட்டு நாட்டில் உணவு உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். போபே – பொத்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், இரசாயன உரம் இல்லாததால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! […]

தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க ஜனாதிபதி பணிப்புரை!

தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறை சார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை விடுத்ததாக அதில் கலந்து கொண்டிருந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் காமினி லொக்குகே எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் மின்சாரத்தைத் துண்டிக்காது, தொடர்ந்து விநியோகத்தை மேற்கொள்வதற்கே எதிர்பார்க்கப்படுகின்றது. முடியுமான […]

2021 இல் ஏற்றுமதி வருவாய் 21.6 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவு

இலங்கை கடந்த வருடம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இது 2020 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளையும் விட அதிகம். 2019 இல் ஏற்றுமதி வருவாய் 19.9 பில்லியன் அமெரிக்க டொலராவும், 2020 இல் ஏற்றுமதி வருவாய் 16.1 பில்லியன் அமெரிக்க டெலராக காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் […]