மரக்கறி விலையில் வீழ்ச்சி

சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளதால் மொத்த விற்பனை நிலையங்களில் மரக்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பீட்ரூட் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஏனைய மரக்கறிகளின் விலையும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் 40 வீதத்தால் குறைவடைந்துள்ளன. கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 90 ரூபாவாக குறைவடைந்துள்ளது. தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் கெரட், போஞ்சி, லீக்ஸ், கோவா உள்ளிட்ட பல […]
தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,805.5 டொலராக காணப்படுகின்றது. நேற்று (03) தங்கம் ஒரு அவுன்ஸ் 7,807.75 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற […]
100 குளங்களை புனரமைக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வவுனியா மாவட்டத்தில் சேதமடைந்துள்ள 100 குளங்களை புனரமைக்க நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குளங்களை தூர்வாரி, நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குளங்களை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக நீரை விநியோகிப்பதும் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி […]
பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. போட்டித்தன்மையான விலைகளின் கீழ் பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க, ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 90 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி நெல் 92 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 95 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நெல் […]
இலங்கை – இஸ்ரேலுக்கு இடையிலான வர்த்தக கலந்துரையாடல்

இலங்கைக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளின் மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நேற்று முன்தினம் சந்தித்தார். இதன்போது, இரு நாடுகளினதும் நலனுக்காக, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]
உள்ளூர் பால்மா – பால் உற்பத்தியில் வீழ்ச்சி

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் பாலின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால், உள்ளூர் பால்மா மற்றும் பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் 4 இலட்சம் லீற்றர் பால் அவசியமாக உள்ளதென அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், தற்போது நாளாந்தம் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் லீற்றர் பாலே கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க […]
ஏற்றுமதியாளர்களுக்கு நிதி

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவிக்கான காசோலைகள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனாவினால் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில், ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ், ஏற்றுமதி சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் நாடளாவிய ரீதியாக ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் பல்வேறு செயல்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]