IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வோஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளை நேற்று சந்தித்தார். இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார். It was very good to meet Sri Lanka Minister Ali Sabry and Governor Weerasinghe at the IMF Spring Meetings and discuss the difficult challenges Sri Lanka faces […]

மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் இலங்கை வந்தடைந்தது!

இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு வகையைச் சார்ந்த எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் மொத்தமாக 400,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி […]

நிலக்கரி கப்பல்களுக்கு டொலர் செலுத்தப்பட்டது

நுரைச்சோலை கடற்கரையினை வந்தடைந்த இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் இன்று (20) தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் […]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 444 ரூபா 64 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 370 ரூபா 23 சதம் சுவிஸ் பிராங் ஒன்றின் […]

கொள்கலன் கட்டணங்கள் 65 சதவீதத்தால் அதிகாிப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் மற்றும் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். முன்னதாக மார்ச் 13 ஆம் திகதி, அகில இலங்கை கொள்கலன் ஊர்திகள் உரிமையாளர்கள் சங்கம் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]

இலங்கையிடமிருந்து உத்தரவாதங்களை கோருகின்றது சர்வதேச நாணயநிதியம்

இலங்கைக்கு கடன் உதவி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கை கடன்களை ஒரு நிலையான பாதையில் கொண்டுசெல்ல முடியும் என உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே அந்த நாட்டுடன் உடன்பாடு சாத்தியம் என தெரிவித்துள்ளது. ரொய்ட்டருக்கு அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலில் சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மஜகிரோ நொசாகி தெரிவித்துள்ளார். சர்வதேசநாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா கடனுக்கான தெரிவுகள் மற்றும் கொள்கை திட்டங்கள் குறித்து இலங்கை பிரதிநிதிகளுடன் […]

பௌசர் உரிமையாளர்கள் பணியிலிருந்து விலகுகின்றனர்.

பெற்றோலிய போக்குவரத்தில் இருந்து இன்று (20) விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித் துள்ளது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கை களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. பௌசர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப் படுமாயின், போக்குவரத்தை தொடர்வது குறித்து பரிசீலிக்கலாம் என கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]