லங்கா ஐ.ஓ.சிக்கு இவ்வருடம் பன்மடங்கு இலாபம்

லங்கா ஐ.ஓ.சி. இந்நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 3.37 பில்லியன் ரூபா வரிக்கு பிந்திய இலாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் குறித்த நிறுவனம் 968 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியிருந்தது. அதற்கமைய, கடந்த வருடத்தின் முதல் காலாண்டு இலாபத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் லங்கா ஐஓசி நிறுவனம் 248 சதவீதம் அதிகமாக இலாபமீட்டியுள்ளது. கடந்த வருடத்தின் இறுதி காலாண்டிலும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் வருமானம் 42.7 சதவீதம் அதிகரித்து 29.5 பில்லியன் ரூபாவாக […]

விநியோகத்துக்கு தேவையான எரிபொருளுக்கு தட்டுப்பாடு

இன்றைய தினம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளில் தட்டுப்பாடு நிலவுவதாக தாங்கி ஊர்திகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொலனறுவை எண்ணெய் முனையத்திற்கு சென்றிருந்த போதிலும் அங்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்கவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். எனினும், சில எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த மக்கள், எரிபொருள் கிடைக்கப்பெறாமை காரணமாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் சில […]

விமான நிலையத்தின் நுழைவாயில்களுக்கான சேவை புறக்கணிப்பு

விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தாம் இவ்வாறு குறித்த பணியில் இருந்து விலகவுள்ளதாக அத்தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே […]

11.7 பில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்தை பெற்றுள்ள ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்

தேசத்தின் காப்புறுதியாளரான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் 2021ஆம் ஆண்டுக்கு வரிக்கு முந்தைய இலாபமாக 11.7 பில்லியன் தொகையினையும் காப்புறுதி தவணை தொகையாக 43.2 பில்லியனைக் கொண்டு 9.7மூ அபரிதமான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. நாட்டிலுள்ள சவால்கள் நிறைந்த பொருளாதார நிலையிலும், 268 பில்லியன் பெறுமதியான சொத்து மதிப்பீட்டினையும், 152 பில்லியன் பெறுமதியான ஆயுள் காப்புறுதி தொகையினையும் கொண்டு நாட்டின் விசாலமான மற்றும் பலமான காப்புறுதி நிறுவனமாக தமது இடத்தை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் மீண்டும் தனதாக்கியுள்ளது. தற்போது நாட்டில் நிலவி வரும் […]

கடவுச்சீட்டு விண்ணப்ப சேவைகள் இடைநிறுத்தம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை செயலகம் மற்றும் ஏனைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரு நாள் மற்றும் வழமையான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) இடம்பெறமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கணினி கட்டமைப்பின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஏனைய சேவைகளும் இன்று(05) நண்பகல் 12.30 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டமையால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக, பத்தரமுல்லை பிரதான […]

பரந்து விரியும் கறுப்புச் சந்தை

அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமல்ல அனைத்து விதமான பொருட்களுக்கும் இந்நாட்களில் இலங்கையில் பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக சமையல் எரிவாயு, பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், பால் மா, மருந்துப் பொருட்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் அதனால் ஏற்பட்ட பணவீக்கமுமே பிரதான காரணம் என பொருளாதார விற்பன்னர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால், அதற்கும் அப்பாற்பட்ட ஒரு மாயை கறுப்புச் சந்தையினால் (Black Market) இங்கே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பொருட்கள் சந்தையில் இல்லை என்றாலும் […]

இன்றைய (05) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.05.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com