நெடுஞ்சாலைகளின் வருமானம் வீழ்ச்சி!

எரிபொரு ள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரச்சபையின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நாளாந்தம் 30 மில்லியன் ரூபாய் வரை வருமானம் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், தற்போது அது 8 மில்லியன் ரூபா வரை குறைவடைந்துள்ளது. இலங்கையில் இரு மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கின்றது. எரிபொருளை பெறுவதற்கு பல நாட்கள் வரிசைகளில் […]
எகிறும் விலைவாசி

பத்திரிகைகளில் அன்றாடம் இடம்பெறும் விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம் என்ற சொற்கள் ஒரே செயலைக் குறிப்பனவா அல்லது வெவ்வேறா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவது உண்டு. விலைவாசி உயர்வு என்பது அனைவராலும் உணரப்படுவது. பணவீக்க விகிதம் என்பது அதன் விளைவைக் காட்டும் அடையாளம். அது மட்டுமல்ல அதன் மதிப்பீடும் ஆகும். இரண்டையும் ஒன்றாகவே கருதுவதில் தவறுமில்லை. பணவீக்கத்தை அளவிட அனைத்து வகைப் பொருட்களின் விலைவாசிகளும் அடங்கிய பெரிய குறியீட்டெண்ணைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஏழைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு உணவு […]
எரிபொருள் விலை குறைக்கப்படலாம்

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறையலாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறையும் வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மாதத்தில் இரு தடவை எரிபொருள் விலையில் மாற்றம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு […]
பொருட்களின் விலைகள் குறைந்தும் எடுத்துச் செல்ல முடியாத நிலை

கிராமப் பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று (25) அகில இலங்கை அத்தியாவசிய உணவு மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கம் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கொழும்பு புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பல நாட்களாக எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகளின் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை நேற்று குறைந்திருந்தது. ரூ.625 […]
வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(25.07.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
அதிகாரத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தாதீர் !

குமார் சுகுணா பொருளாதார நெருக்கடி என்பது மலையக மக்களை எந்தளவு பாதித்திருக்கின்றது என்பது நம் அனைவருக்குமே தெரியும். அது இன்று நேற்றல்ல மலையக மக்களின் 175 வருட வரலாற்றில் தொடர்ந்து இந்த மக்கள் பாதிக்கப்பட்டுதான் வருகின்றனர். மலையகம் எனும் போது நாம் தோட்ட தொழிலாளர்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்றோம். ஆனால் அதனை தாண்டி வேறு தொழிலும் ஈடுபடும் மக்கள் வாழவே செய்கின்றனர். இவர்களில் அரச உத்தியோகத்தர்கள் என்பதனை தாண்டி சுயதொழில் செய்பவர்களாகவும் அதிகமானவர்கள் இருக்கின்றனர். இன்று […]
12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படும்

அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதியை அடுத்த 12 மாதங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தினசரி எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார் . புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர […]