QR முறைமையின் கீழ் நேற்று 92, 845 வாகனங்களுக்கு எரிபொருள்!

நேற்றைய தினம் 333 எரிபொருள் நிரப்பு நிலையங்களில், QR குறியீட்டு முறைமை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லது பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 299 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சியின் 34 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், நேற்றைய தினம், QR குறியீட்டு முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. QR குறியீட்டு முறைக்கு அமைய, நேற்று 92, 845 வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணிவரையில், 4,096,824 வாகனங்கள், […]
இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு

இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 22 காரட் தங்கத்தின் விலை வரலாறு காணாத விலையாக ரூ.200,000 கடந்த காலத்தில் அதிகரித்திருந்தது. தற்போது ரூ.166,000 மாக குறைந்துள்ளது. இதேவேளை, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ.180,500 மாக குறைந்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக 4 மில்லியன் பேர் பதிவு!

நாடளாவிய ரீதியில் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர். எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 299 சிபெட்கோ மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிலையங்களில் நேற்று QR முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நேற்றைய தினம் மொத்தமாக 92 ஆயிரத்து 845 வாகனங்களுக்கு QR முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]
மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீதான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் மீதான பயணத்தடை எதிர்வரும் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு சலுகைக் காலம் நீடிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கென அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சலுகைக் காலம் வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு ” இது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். எதிர்வரும் தினங்களின் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது […]
சாகசப் பயணமாக மாறிய பாடசாலைப் பயணம்!

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கத் தொடங்கினாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்துகள் இன்னும் சரியாக இயங்கவில்லை. இதனால், கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதிலுள்ள சவால்களை வெளிப்படுத்தும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 […]
போராட்டகளத்தில் உள்ளவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்

காலி முகத்திடல் போராட்டக்களம் தற்போது போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கோட்டா கோ ஹோம்’ அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகிச்செல்லுமாறு கோரியே காலி முகத்திடலில் ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர் பதவி […]