இலங்கை மத்திய வங்கி இன்று உயர் பெறுமதியான பிணைமுறி ஏலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
150 பில்லியன் ரூபா பெறுமதியான பாரிய பிணைமுறி வெளியீட்டுக்கு இன்று விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsappகுரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்