ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதைக் கருத்திக்கொண்டு ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்றிரவு முதல் அனைத்து இரவு நேர ரெயில்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று சேவையில் ஈடுபடும் ரெயில்கள் அவற்றின் அடைவிடங்களை மாத்திரம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்