இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்துள்ளது.
இந்த ஆண்டில் நாளொன்றில் அச்சிடப்பட்ட அதிகூடிய பணத்தொகை இதுவாகும் என மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 2022ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக உயர்வடைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் நீங்கள்
இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com