205 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த இருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் மற்றுமொருவர் விமான நிலையத்தில் உள்ள சுங்க தீர்வையற்ற கடை தொகுதியில் பணிபுரிபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 75





