துவிச்சக்கர வண்டிகளின் பாவனை நாளுக்கு நாள் அதிகரிப்பு

துவிச்சக்கர வண்டிகளின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மாற்றீடாக மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துகின்றனர்.

இதனால், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துபவர்களுக்காக தனியான ஒழுங்கைகளை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்ட செயற்பாடாக ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை ஊடாக கொழும்பு துறைமுக நுழைவாயில் வரையான மருங்கை துவிச்சக்கரவண்டி பயன்பாட்டிற்காக அடுத்த வாரம் அங்குராட்பணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்