ஜாய் பேச்சால் பல கோடி நஷ்டம், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ரங்கராஜ்!

குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் பாலியல் புகார் அளித்து இருந்தார். தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் என மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவர் புகார் கூறி இருந்தார். கர்பத்தை கலைக்கச்சொல்லி அவர் தன்னை தாக்கியதாகவும் புகாரில் கூறி இருந்தார். மேலும் புகார் கொடுத்து இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாய் […]
பாலாவுக்கு எங்கிருந்து தான் பணம் வருகிறது விசாரணை செய்யனும் – கூல் சுரேஷ் பேட்டி

தமிழ் சின்னத்திரையில் தனது திறமையை முழுவதுமாக வெளிக்காட்டி மக்களை சிரிக்க வைக்கும் பணியை செய்து வந்தவர் KPY பாலா. அவரது வாழ்க்கை சிறப்பாக்க முதல் பெரிய மேடையாக அமைந்தது கலக்கப்போவது யாரு. அதில் கலக்கிய பாலா பிரபலம் அடைந்தாலும் தமிழகம் கொண்டாடும் பிரபலமாக மாறியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான். மிமிக்ரி, ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் நகைச்சுவை நடிப்பு ஆகியவற்றில் தனித்திறமை கொண்டவர். சின்னத்திரையில் கலக்கியவர் வெள்ளித்திரையில் நிறைய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து […]
சூப்பர் சிங்கரில் கடும் கோபத்துடன் பேசிய மிஷ்கின்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி 11 சீசன்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகள் உள்ளன. இதில் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 தற்போது நடைபெற்று வருகிறது. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், மிஷ்கின் மற்றும் தமன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இவர்கள் நால்வருக்கும் தனித்தனி டீம் உள்ளது. இதில் ஒரு டீமில் ஐந்து போட்டியாளர்கள் என 20 […]
வரதட்சணை கொடுமை செய்தாரா ஹன்சிகா,மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி அதன் பின் தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர். அவர் திருமணம் செய்துகொண்டு சில வருடங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021ல் நான்ஸி என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். நான்சி கடந்த வருடம் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மீது வரதட்சணை கொடுமை வழக்கு […]
பல சர்ச்சைகளை கடந்து குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் எங்கு சென்றுள்ளார் தெரியுமா!

நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவில் நாயகனாக, சாக்லெட் பாயாக வலம் வந்தவர். ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவருக்கு ஒருகட்டத்தில் வெற்றிப்பெற்ற படம் என்று கூறும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை. கடந்த வருடம் இவரது நடிப்பில் தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய படங்கள் வெளியாகின, ஆனால் தோல்வியில் முடிந்தது. ஹீரோ அல்லாத கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கியவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கினார். கடந்த ஜுன் 23ம் தேதி போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் […]
இந்திய பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நீதிமன்றத்தில் வழக்கு,இணையதளங்கள் மீது நடவடிக்கை!

இந்திய பிரபல நடிகையும் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் தனது புகைப்படங்கள், பெயர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சில இணையதளங்கள், ஐஸ்வர்யா ராயின் படங்களை திரித்து (மார்பிங் செய்து), ஆபாசமாகவும், சட்டவிரோதமாகவும் பயன்படுத்துவதாக வழக்கின் குற்றச்சாட்டு. மேலும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது உருவத்தை தவறாக சித்தரிப்பதாகவும் இது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறியுள்ளார். […]
தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்!

இந்திய சினிமா நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வசூலில் ரூ. 1000 கோடி என்கிற இலக்கு அனைத்து திரையுலகினரும் டார்கெட் போல் செட் செய்து விட்டு, அதற்கான பான் இந்தியன் படங்களை எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த லோகா படம் இதுவரை ரூ. 191 கோடி வசூல் செய்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவரை எந்த Female Centric படமும் செய்யாத வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது. இந்த நிலையில், […]