ரிதன்யாவின் மரணதை தொடர்ந்து மாமியார் கைது!

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 28-ந் திகதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தனது மரணத்திற்கு தனது கணவர், மாமனார், மாமியார் காரணம் என […]
மெகா பட்ஜெட்டில் ஏஜிஎஸ் இன் மூன்று திரைபடங்கள், வெற்றி கொடுப்பாரா பிரதீப்!

நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்தும் வருகிறது. அந்த வகையில் இப்போது இந்நிறுவனத்தின் கைவசம் 3 மெகா பட்ஜெட் படங்கள் இருக்கிறது. முதலாவதாக மோகன் ராஜ் இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கின்றனர். அடுத்ததாக சிம்புவின் 51 ஆவது […]
ஈழ தமிழர்களை கேவலப்படுத்தும் தென்னிந்திய தொலைக்காட்சி,கோவத்தில் மக்கள்!

தென்னிந்திய தொலைக்காட்சிகள் இலங்கை தமிழர்களை தங்கள் டீ ஆர் பி க்காக மிகவும் கேவலப்படுத்தும் விதமாக காட்டுவதாக இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தென்னிந்திய தொலைகாட்சிகளில் இடம்பெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அண்மைய காலங்களில் இலங்கை தமிழர்களை உள்ளீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் மலையகம் நுவரெலியாவில் இருந்து தென்னிந்திய தொலைக்காட்சியில் பாடல் போட்டியில் பங்கேற்ற சிறுமி இலங்கை தொலைகாட்சியில் பாடும் போது மிகவும் நேர்த்தியாக ஸ்டைலாக ஆடை அணிந்து பாடுகின்றார். ஆனால் […]
விஷால்க்கு விரைவில் திருமணம், இவர்தான் மணமகள்!

நடிகர் விஷால் , நடிகை தன்ஷிகா இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதை உறுத்திப்படுத்தியுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் முன்பு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர். கடந்த சில மாதங்களுக்கு முன் மதகஜ ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் வந்து பலரால் அனுதாபத்துக்கு உள்ளாகினார். அதோடு அண்மையில் திருநங்கையர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மயங்கி விழுந்தமையும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் விஷால், தன்ஷிகா திருமணம் வரும் ஆகஸ்ட் […]
ஜெயம் ரவிக்கு மன அழுத்தத்தை கொடுத்த காதல் வாழ்க்கை!

2019 கோமாளி படத்துக்கு பின் ஜெயம் ரவிக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார் ஜெயம் ரவி. தன்னுடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்த அடங்கமறு, பூமி சைரன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ஒரு பக்கம் சினிமா கேரியர் டல் அடித்தாலும் அவரின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போனது. அவரது மனைவி ஆர்த்தி பிரபல சினிமா தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள். ஜெயம் […]
பாக்கியாவிற்கு டாட்டா போட்டு பிக் பாஸ்க்குள் என்ட்ரி கொடுக்கும் மருமகள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கடந்த ஒரு வாரமாக தாத்தாவின் மரணத்தை காட்டி பார்ப்பவர்கள் கண்ணில் இருந்து கண்ணீரை வர வைக்கும் படி அனைத்து ஆர்டிஸ்ட்களுமே எதார்த்தமாக நடித்துக் காட்டி இருக்கிறார்கள். தற்போது இது முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக ஈஸ்வரியை ஆறுதல் படுத்தும் விதமாக ஒவ்வொருவரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதிலும் ஈஸ்வரி பொட்டு இல்லாமல் இருப்பதை பார்த்து இனியா ரொம்பவே பரிதாபமாக பேசுகிறார். உடனே பாக்யா நீங்கள் இப்படி இருந்தால் மாமாவுக்கு […]
நடிகைக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரின் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றவர் நடிகை ஸ்ரீ கோபிகா. அன்பே வா தொடரிலும் நடிகை டெல்டா விலகியதன் பின்னர், அதில் கதாநாயகியாக நடித்தார். மேலும் அவர் பிரபுதேவாவுடன் உல்ஃப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், அதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளாக வியாசக் ரவி என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்சமயம் அவரை கரம்பிடிக்கவுள்ளார். தற்போது அவரது நிச்சயதார்த்த புகைப்படங்களை […]