சுக்கிரன் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் ராசியினர்!

ஜோதிடத்தில் சுக்கிர பகவான் அழகு, செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம் மற்றும் வசதி ஆகியவற்றின் காரகராகக் கருதப்படுகிறார். அத்துடன், இவரது இயக்க மாற்றங்கள் ராசி பலன்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும். 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் சுக்கிர பகவான் 4 முறை இயக்கத்தை மாற்ற இருக்கிறார். இது 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வ பரிமாற்றங்களை கொண்டு வரும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். டிசம்பர் 9: சுக்கிரன் அனுஷ நட்சத்திரம் இருந்து வெளியேறி கேட்டை […]

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்,வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,574 குடும்பங்கள் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய 11,201,647,000.00 ரூபாய் ஒதுக்கபட்டுள்ள நிலையில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12 ஆம் […]

2025ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் அதிகரிப்பு!

2025ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், வெளிநாட்டு தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டிற்கு இருந்து தொழிலாளர்கள் அனுப்பும் வருமானம், கடந்தாண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடும்போது 19.5 சதவீதம் அதிகமாகும். அதற்கமைய, கடந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 3710.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நியச் செலாவணி, இந்த ஆண்டில் 4435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய தொகை 697 மில்லியன் அமெரிக்க […]

பல மில்லியன் டொலர்களை நாட்டிற்கு அள்ளிக் கொட்டும் பெண்கள்!

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமைபுரிவோரின் ஊடாக கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது. அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த அரசாங்கத்தின் மொத்த வரி வருமானத்தையும் விட அதிகமான தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைபுரிவோர் உழைத்துக் கொடுத்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களில் இலங்கைக்கு நேரடி முதலீடாக வெறும் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஏழு மாத காலப்.பகுதியில் […]

இன்று இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

இன்றைய நாளுக்கான (09.07.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.06 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.66 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 414.96 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 358.38 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.72 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.93ஆகவும் […]

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 83 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 304 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (19) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 296.42 ரூபாவாகவும், 304.77 ரூபாவாகவும் உள்ளது. நேற்று புதன்கிழமை (18) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது 296.82 ரூபாவாகவும், 305.19 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பல வெளிநாட்டு […]