ரணிலின் 30 வருட கனவு நிறைவேறியது

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை சட்ட யாப்பு 37.1 பிரகாரம் நியமிக்கப்பட்டுளளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்