இலங்கையில் எதிர்வரும் 31ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம்!

நீண்ட விடுமுறை வார இறுதி காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் பரவியதன் பின்னர் இவ்வருடம் வெசாக் காலத்தில் அதிக எரிபொருள் நுகர்வு இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் எரிபொருள் விலை மாதாந்த திருத்தம் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் எரிபொருள் […]
நடிக்க 10k, படுத்தா 40k, Roomக்கு அடிக்கடி வருவோம்.

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவரான பயில்வான் ரங்கநாதனுக்கு திரைத்துறை சார்ந்த நிறைய விஷயங்கள் தெரியும் என்பதால் அதனை எல்லாம் தற்போது வீடியோவாக பேசி வருகிறார். அவர் பேசும் பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக இருந்து வருகின்றன இருந்தாலும் கூட அவரது வீடியோவிற்கு வரவேற்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் தொடர்ந்து சினிமா அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். நடிகை ஜீவிதாவுக்கு […]
குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. நீ தான் வேணும்ன்னு அடம் பிடிச்சார்

திரை உலகில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா வளர்ந்து பெரியவர் ஆன பின் ஹீரோயினியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை நடிகை மீனா ராஜ்கிரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து ,அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். மேலும் ரசிகர்களால் கண்ணழகி என்று அழைக்கப்பட்ட நடிகை […]
கள்ளக்குறிச்சி வைத்தியசாலைக்கு சென்ற நடிகர் விஜய்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதோடு 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் மாத்திரம் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க […]
81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம் பெண்!

சீனாவில் ஹெபே மாகாணத்தில் 23 வயதான இளம் பெண்ணொருவர் 81 வயதான முதியவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்த விடயம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த 23 வயதான் ஜியாபாங்க் என்ற பெண், அங்கு லீ என்ற முதியவரை சந்தித்துள்ளார்.பின்னர் இருவரும் அங்கு பேசி பழகி நெருங்கிய நண்பர்களாகிய நிலையில் இருவருக்கும் இடையில் இறுதியில் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு […]
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி 54 வயது வர்த்தகர்.

நுவரெலியா – நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகர் ஒருவரே நேற்று முன்தினம் (18-06-2024) கைது செய்ப்பட்டுள்ளார்.மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அனுமதித்துள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் தனது வீட்டில் சிறிய வர்த்தக நிலையம் ஒன்று நடத்தி வருவதாகவும் சிறுமி வர்த்தக நிலையத்திற்கு வந்த […]
ட்ரைவர் முதல் வேலைக்காரன் வரை பாரபட்சமே இல்லாமல் சில்க் ஸ்மிதா

1970-களில் மேக்கப் கலைஞராக திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவரின் பூர்வீகம் தமிழ்நாட்டில் இருக்கும் கரூர் ஆகும். மேலும் இவர் வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை நான்காவது வகுப்போடு நிறுத்திக் கொண்ட இவர் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். எனினும் வறுமை காரணமாக சென்னை நோக்கி வந்த இவருக்கு ஒப்பனை கலைஞராக விளங்கக்கூடிய பணி கிடைத்தது. […]