அரச ஊழியர்களிற்கு ரூ.5000 மேலதிக கொடுப்பனவு

இம்மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 5,000 ரூபாவை மாதாந்த மேலதிக கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவை இம்மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு மட்டும் வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் […]
களிமண் அடுப்புகள், பானைகளுக்கான தேவை அதிகரிப்பு!

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு வெடிப்பு அச்சத்தால், களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், இலங்கையின் மட்பாண்ட தொழில்துறை திடீர் ஏற்றத்தை சந்தித்துள்ளது. ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் மட்பாண்டத் தொழிலை நம்பியிருக்கும் இப்பாகமுவவிலுள்ள கும்புக்கெட்டே கிராமம் குறித்த விற்பனையால் தற்போது செழிப்படைந்துள்ளது. பல ஆண்டுகளாக களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கு குறைந்த தேவை மற்றும் தங்கள் தயாரிப்புகளுக்கு நியாயமான விலை இல்லாததால், இந்த குடும்பங்கள் வாழ்வாதார ரீதியாக பல சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும், இன்று […]
பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும்

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சரான தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர், ஜனவரி மாதத்தில் சுமார் 100,000 – 125,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், நாடு வழமைக்குத் திரும்பும் நிலையில் குறைந்தது 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், மத்திய கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் […]
அத்தியாவசிய உணவு, மருந்து பொருட்களிற்கான வரிகள் நீக்கம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபா என்ற அடிப்படையில் 40 ரூபா நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த […]
கொழும்பு பங்குபரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்களுக்கான காலம் நீடிப்பு

கொழும்பு பங்குபரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்களுக்கான காலம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, முற்பகல் 10.30க்கு ஆரம்பமாகும் கொடுக்கல்கள் வாங்கல்கள் பிற்பகல் 2.30க்கு நிறைவடையவுள்ளது. 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த வருடம் இறுதி வரையில் சாதாரண சந்தை கொடுக்கல் வாங்கல்கள் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.30 வரையில் 3 அரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக அதன் செயற்பாடுகள் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழில் உள்ள உங்கள் தாரணி […]
சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு இடைக்காலத் தடை நீக்கப்பட்டது

தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன உர நிறுவனத்திற்கும், அதன் உள்நாட்டு முகவருக்கும் கொடுப்பனவு வழங்குவதற்கு, கொழும்பு வணிக மேல்நீதிமன்றினால் மக்கள் வங்கிக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 […]
இன்று இலங்கையில் 200 வரையான எரிகற்கள் விழும்!

வருடத்தின் முதலாவது எரிகல் மழையினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று (03) நள்ளிரவு முதல் கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க் மையத்தின் சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்தார். நாளை (04) அதிகாலை 2 மணிக்கு அதனை மேலும் தெளிவாக அவதானிக்க முடியும். வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெளிவாக பார்வையிட முடியும் என்பதுடன், தெளிவான வானிலை […]