தென்னை நார் உற்பத்திகள் குறித்து பணிப்புரை

தென்னை நார் உற்பத்திகளில் தரமற்ற மூலப் பொருட்களை சேர்க்கும் நபர்களைக் கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த நிலைமை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் தென்னை நார் சார்ந்த பொருட்களுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் […]
வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் டொலருக்கு 240 ரூபா வழங்க நடவடிக்கை

வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் டொலர்களுக்கு 240 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை இலட்சம் பேரை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பினாலும் அரசாங்கம் எதிர்பார்க்கும் டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார். வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக மூன்று இலட்சம் பேரை அனுப்புவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். டொலரின் பெறுமதி கறுப்புச்சந்தையில் 240 ரூபா தொடக்கம் 245 ரூபாவரை இருக்கும்போது, டொலர் ஒன்றுக்கு 203 […]
ஒரு கிலோ அரிசி 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் – ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கம்

புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார். சேதன பசளை திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பாரிய நெருக்கடிகயை எதிர்க்கொண்டுள்ளார்கள். பிரதான நெற்செய்கை பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் விவசாய நடடிவக்கையில் இருந்து விலகியுள்ளார்கள். இம்முறை பெரும்போக விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற முடியாது. விவசாயிகள் தங்களின் சுய தேவைக்காக மாத்திரமே விளைச்சலை மேற்கொண்டுள்ளார்கள். டொலர் நெருக்கடி காரணமாக மக்கள் […]
கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் 13,000-ஐ கடந்தது

டொலர் நெருக்கடி, எரிவாயு, பால் மா, உர பிரச்சினைக்கு மத்தியில் கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் இன்று மீண்டும் அதிகரித்தது. இன்று கொடுக்கல் வாங்கல் முடிவில் பங்குகளின் விலைச்சுட்டி 13,000-ஐ கடந்துள்ளமை விசேட அம்சமாகும். இது நேற்றைய நாளிலும் பார்க்க 2.1 வீத அதிகரிப்பாக அமைந்துள்ளது. இன்று (05) கொழும்பு பங்குச்சந்தையின் மொத்த பிறழ்வு 15.56 பில்லியனை கடந்தது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் […]
2021 பணவீக்கம் (முழு வடிவம்)

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 நவெம்பரின் 9.9 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 12.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2021 நவெம்பரின் 5.3 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. பணவீக்கத்தின் பாரியகூறு வழங்கல் பக்க காரணிகளாலேயே தூண்டப்படுகின்றது என நடப்புப் பணவீக்கத்தின் முக்கிய தூண்டற்பேறுகள் பற்றிய விரிவான பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகின்றது. இது தொடர்பிலான […]
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி, இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 62 சதம். விற்பனை பெறுமதி 276 ரூபா 5 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 6 சதம் விற்பனை பெறுமதி 232 ரூபா 89 சதம் சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]
பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்தார். டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 […]