இலங்கையில் வாகனங்களின் புதிய விலை பட்டியல் வெளியீடு!

உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டிற்கு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த அளவிற்கு விலைகள் உயர்ந்துள்ளன. வாகனங்களின் விலை உயர்ந்த நிலையில் வாகன விற்பனைகள் பாரியளவு குறைந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் அதிக அளவில் விற்பனையாகும் பிரபலமாக வாகனங்களின் புதிய விலைகள் […]

வடக்கில் பசுமை விவசாயத் திட்டம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பசுமை விவசாயம்’ அடிப்படையாகக்கொண்ட சேதனப் பசளை உற்பத்தித் தளத்திற்குச் சென்று உற்பத்தி செயல்முறைகளை ஆய்வு செய்தனர். இந்த விஜயத்தின் போது செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு […]

எரிவாயு ஒழுங்குமுறைக்கான விசேட வர்த்தமானி

எல்.பி. எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான நியமங்களை உருவாக்குவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, எல். பி. எரிவாயு இறக்குமதிகள், எரிவாயு சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் மற்றும் வால்வுகள் போன்றவற்றின் இறக்குமதி மற்றும் விநியோகத் தரங்களை அமைக்கவும் ஒழுங்குபடுத்தவும் தர நிர்ணய நிறுவனம் அதிகாரம் கொண்டுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை […]

கோழிப் பண்ணையாளர்கள் ஊக்குவிப்பு – கைத்தொழில்

ஜனாதிபதியின் சுவீட்சத்தின் நோக்கு வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக உள்ளூர் கோழிப் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கோழிப் பண்ணையாளர்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கைத்தொழில் ரீதியிலான செயலமர்வு நேற்று பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தில் நடைபெற்றது. இதன்போதுகோழிப் பண்ணையாளர்களின் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பிலான ஆலேசனைகள், வழிகாட்டல்கள், உற்பத்தி தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கான ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கோழிப்பண்ணை தொடர்பான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றன குறித்தும் கலந்துரையாடப்பட்டன. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப் பிரதேசத்தில் […]

மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியின் நிதியுதவியுடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் குறித்த மேம்பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது. கொஹுவல மேம்பாலம் 297 மீட்டர் நீளமும் 9.4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பீடு 2,648 மில்லியன் ரூபாவாகும். குறித்த மேம்பால திட்டத்தினை 22 மாதங்களில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு […]

கடன் தரத்தை குறைத்தமைக்கு மத்திய வங்கி எதிர்ப்பு

நாட்டில் வெளிவாரி நிலையில் உள்ள சீரற்ற தன்மை கருதி, எஸ்.என்ட்.பி. தரப்படுத்தல் அமைப்பு இலங்கையின் கடன் தரத்தை சிசிசி ப்ளஸில் இருந்து சிசிசி ஆகக் குறைத்துள்ளது. எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி, இது தொடர்பில் அரசாங்கம் குழப்பமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமானது அதன் முதிர்ச்சியடைகின்ற வெளிநாட்டுப் படுகடன் பொறுப்புக்களை மீளக்கொடுப்பனவு செய்வதற்குப் போதியளவு நிதியங்களை அக்கறையுடன் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதி முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான […]

இலங்கையின் கடன் தரம் CCC ஆக குறைவடைந்துள்ளது

நாட்டின் வெளிவாரி நிலையில் உள்ள சீரற்ற தன்மை கருதி, S&P தரப்படுத்தல் அமைப்பு இலங்கையின் கடன் தரத்தை CCC+ இல் இருந்து CCC ஆக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எஸ் அன்ட் பி மூலமான நியாயமற்ற தரப்படுத்தல் நடவடிக்கை இலங்கை அரசாங்கமானது அதன் முதிர்ச்சியடைகின்ற வெளிநாட்டுப் படுகடன் பொறுப்புக்களை மீளக்கொடுப்பனவு செய்வதற்குப் போதியளவு நிதியங்களை அக்கறையுடன் ஏற்பாடுசெய்துள்ள காலகட்டத்தில் அத்துடன் 2022 சனவரி 18 அன்று முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறி உள்ளடங்கலாக அதன் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளைத் […]