உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் அதிகரிப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் உயர்வடைந்துள்ளது. கடந்த வாரத்தில் பிராண்ட் ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.6 அமெரிக்க டொலராக காணப்பட்டது இதன்படி கடந்த வாரத்தில் 5.4 சதவீதத்தால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. அத்துடன், அமெரிக்க டபிள்யு.டி.ஐ எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 6.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், 83.82 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. ⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேர சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.! 🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் […]
வட மாகாண இளைஞர்களுக்கு படகு கட்டும் பயிற்சி

வட மாகாண இளைஞர்களின் நன்மை கருதி படகு கட்டும் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேலனையில் இந்த திட்டம் குறித்த அங்குரார்ப்பணம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலனையில் 4.5 ஏக்கர் பரப்பில் படகு கட்டும் மற்றும் பயிற்சி நிலையங்கள் அமையவுள்ளன. இரு அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் கீழ் தென்பகுதி போன்று வடபகுதியின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் செயல்பாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. தென் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், ஏலவே நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. […]
அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு

கட்டுப்பாட்டு விலை இல்லாமையினால் வர்த்தகர்கள் அரிசி விலையினை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவின அதிகரிப்பில், அரிசி விலையும் தாக்கம் செலுத்தியுள்ளதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலைகளில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயின் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ள போதிலும், அதனை கொள்வனவு செய்த நுகர்வோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். ⏰ யாழில் இருந்து உங்கள் […]
யாழில் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் மாபெரும் பரிசு மழை!

யாழில் உள்ள தாரணி சூப்பர்மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲 3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱 நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் நடவடிக்கைளில் பாரியளவில் வீழ்ச்சி

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் நடவடிக்கைளில் பாரியளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் பணியாற்றுவோர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பனவற்றினால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் அந்நிய செலாவணித் தொகை குறைந்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான மூலங்களில் ஒன்றான வெளிநாடுகளில் பணியாற்றுவோர் அனுப்பும் பணத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 325.2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த […]
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம்

இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை 35 இலட்சம் ரூபா செலவில் பிரான்சிலிருந்து கொள்வனவுசெய்ய புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க […]
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி

காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான காஸ் சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை. இதேவேளை, சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி காஸ் விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருக்கின்றது. கடந்த காலங்களில் நாளாந்த காஸ் சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு லட்சமாகக் காணப்பட்டது. எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இதன்படி, […]